/* */

ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி

ஸ்ரீரங்கத்தில்குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி
X

கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக இதில் 2,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்

ஸ்ரீரங்கம் நெல்சன் தெரு, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி அருகே உள்ள ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டுறவு துறை அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்