/* */

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
X

பெட்டவாய்த்தலையில் கொள்ளை நடந்த மளிகை கடை

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவேரி நகரில் மூக்கன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போலகடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை மூக்கன் திரும்பி வந்து கடையை திறக்க பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடையில் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த ரூ15 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மோப்ப நாய் அங்கிருந்த மில் கேட் வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?