/* */

திருச்சியில் 2 குழந்தைகளுடன் சென்ற தந்தை எங்கே?

திருச்சியில் 2 குழந்தைகளுடன் மாயமான தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சியில் 2 குழந்தைகளுடன் சென்ற தந்தை எங்கே?
X

ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சி திருவானைக்காவல் பேங்கர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் வைத்தியநாதன் ( வயது 46). இவருக்கு தாயுமானசர்மா (வயது20)என்ற மகனும், சுபிக்க்ஷா (வயது17) என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் வைத்தியநாதனின் மனைவி இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில், மிகுந்த விரக்தியில் இருந்த வைத்தியநாதன் தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வைத்தியநாதனின் சகோதரர் முரளிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிந்து மாயமான வைத்தியநாதன், அவரது மகன் தாயுமானசர்மா மற்றும் அவரது மகள் சுபிக்க்ஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்.

Updated On: 18 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி