/* */

தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை திருட்டு
X
நகையை பறிகொடுத்த ஊராட்சி தலைவர் மனைவியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் உள்ள ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நவஜோதி. இவரது மனைவிகுணசுந்தரி. இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் தாலிக்கொடியை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நவஜோதி மனைவி குணசுந்தரி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் முசிறி உட் கோட்ட துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) விக்னேஷ்தமிழ்மாறன் மற்றும் தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து இரவில் திருடி சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  2. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  3. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  5. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  6. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  7. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...
  8. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  10. வீடியோ
    1947 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? #annamalai...