/* */

காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் குழு மூலம் விற்பனை தொடக்கம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் குழு மூலம் விற்பனை தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் குழு மூலம் விற்பனை தொடக்கம்
X

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் பரம்பொருள் இயற்கை உழவர் உற்பத் தியாளர்கள் குழு மற்றும் இயற்கையில் விளைந்த பொருட்கள் விற்பனை அங்காடி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் உற்பத்தியாளர்கள் குழு தலைவர் பத்மநாபன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், தானிய வகைகள் காய்கறிகள், பழவகைகள் கிடைக்கும் எனவும், மேலும் நெல் மற்றும் சிறுதானிய வகைகள் அரைத்து தரப்படும் எனவும், இதனை இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

Updated On: 16 Dec 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...