/* */

திருச்சி அருகே ஸ்வீட் கடை ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி அருகே ஸ்வீட்கடை சூப்பர்வைசர் தூக்குமாட்டி தற்கொலை போலீஸ் விசாரணை

HIGHLIGHTS

திருச்சி அருகே ஸ்வீட் கடை ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை
X

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பஸ் நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களத்தை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடையின் மேல் தளத்திலுள்ள அறைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.

சந்தேகத்தின் பேரில் ஓய்வு அறைக்கு சென்ற கடை ஊழியர், சரவணன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!