/* */

மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?

மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா? என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

மணப்பாறையில் இந்த  பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?
X

தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத வந்தால் அவர்கள் உள்ளே செல்வதற்கு வசதியாக சாய்தளம் அமைக்கப்படவேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் மணப்பாறையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சாய்தள வசதியும், வீல் சேர் வசதியும் இல்லாததால் சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஆகியோர் வைத்தாங்கலாக தேர்வு மையத்திற்கு தூக்கி சென்றனர். போலீசாரின் இந்த உதவிகரமான செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Updated On: 24 July 2022 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...