/* */

வையம்பட்டியில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

வையம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வையம்பட்டியில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
X

கூட்டத்தில் பங்கேற்ற உணவு வணிகர்களுக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வையம்பட்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இதில் உணவுக் கலப்படம் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது பற்றியும் கலப்பட பொருட்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் ரமேஷ்பாபு எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்தில் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த உணவு வணிகர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Updated On: 19 Jun 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...