மணப்பாறை - Page 4
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் போலீஸ் அதிகாரிகள்...
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தொகுதிக்கு கூடுதலாக 1970 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
திருச்சி தொகுதிக்கு கூடுதலாக 1970 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தபால் தலை சேகரிப்போர் விழிப்புணர்வு...
100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக தபால் தலை சேகரிப்போர் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அரசியல்
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாட்டு வண்டியில் சென்று
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி...
திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு...
திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றம் வாக்கு
திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக இளைஞர் பெருமன்றத்தினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தாயனூர் கிராம ஊராட்சி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
திருச்சி அருகே தாயனூர் கிராம ஊராட்சி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மனு அளித்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மூத்த குடிமக்கள் தபால் வாக்குகள் அளிப்பது குறித்த ஆலோசனை...
திருச்சியில் மூத்த குடிமக்கள் தபால் வாக்குகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையிலான 2வது...
திருச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையிலான 2வது குலுக்கல் இன்று நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி
100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
உச்ச நீதிமன்ற எச்சரிக்கை வளையத்தில் சிக்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்
மணல் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற எச்சரிக்கை வளையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிக்கி உள்ளார்.