/* */

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்

திருச்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்
X

தேவர் ஜெயந்தியை முன்னிட்டுபாதுகாப்புக்கு சென்று விட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கடலூருக்கு திரும்பினார். அவருக்கு பின்னால் பாதுகாப்புக்குசெல்லும் அதிவிரைவுப்படை வீரர்களும் சென்றனர்.அப்போது அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர்வந்த வேன் மதுரை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருங்காபுரி கல்லுப்பட்டி அடுத்த ஆண்டிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது டிரைவரின்கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம்சென்ற துவரங்குறிச்சி போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாலசுப்ரமணியன் (வயது34), ராம்குமார் (வயது27) ஆகிய 2 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’