/* */

நகர்ப்புற தேர்தல்: திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற தேர்தல்: திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் விருப்ப மனு
X

திருச்சி புறநகர்  வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதியிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பெறப்பட்டது.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு ப கிருஷ்ணன், கே.கே. பாலசுப்பிரமணியன், வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு, இந்திரா காந்தி மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்