/* */

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய ரூ.60 லட்சம் காணிக்கை கிடைத்தது

HIGHLIGHTS

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது
X

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மாதம் 2 முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்தில் 2-வது முறையாக நேற்று கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் உண்டியல்களில் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்த ரூ.60 லட்சத்து 19 ஆயிரத்து 9 ரொக்கமும், 2 கிலோ 58 கிராம் தங்கமும், 2 கிலோ 130 கிராம் வௌ்ளியும், அயல்நாட்டு பணம் 38-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Updated On: 30 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்