/* */

திருச்சி- புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புள்ளம்பாடியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி- புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு
X

புள்ளம்பாடியில் உள்ள அண்ணா  சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட  அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் மாலை அணிவித்தார்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லால்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த புள்ளம்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புள்ளம்பாடியில் அண்ணா சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், .சிவகுமார், சூப்பர் நடேசன், அசோகன், கும்பகுடி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பர்வீன்கனி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்பில் தர்மதுரை, மாவட்ட பாசறை செயலாளர் அருண் நேரு, சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக், பகுதி கழக செயலாளர் தண்டபாணி, மற்றும் குண்டூர் செல்வராஜ்,மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக, ஊராட்சி கழக, கிளை கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  8. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  9. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)