/* */

லால்குடி அருகே அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

லால்குடி அருகே அரியூர் ஸ்ரீதேவி பூதேவி வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

லால்குடி அருகே அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
X

லால்குடி அருகே அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.


திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு மாலையுடன் சென்று, இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கி அடுத்த திருகல்யாணத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்தாண்டுக்கான திருக்கல்யாணம் உற்சவம் நேற்று 20 ம் தேதி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அரியூர் கிராம மக்கள் உட்பட விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Updated On: 21 Sep 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!