/* */

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 487 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று
X

திருச்சி மாவட்டத்தில் 4,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,098 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்க வில்லை. பலியானவர்களின் எண்ணிக்கை 1,112 ஆக உள்ளது.

தற்போது 3,731 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 487 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 80,255 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Updated On: 21 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  2. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  3. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  4. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  5. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  6. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  7. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  8. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  9. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  10. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...