/* */

திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று உறுதியானது, 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று
X

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 11 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 நபர்களும் குணமடைந்தனர். மாவட்டத்தில் 144 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 3 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...