/* */

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை
X

செயற்கைக்கோள் படம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Updated On: 16 Oct 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  2. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  3. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  4. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  5. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  6. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  7. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  8. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  9. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு