காட்டு முயல் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ. 1.05 லட்சம் அபராதம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முயல்களை வேட்டையாடிய 7 பேரிடம் ரூ. 1.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
காட்டு முயல் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ. 1.05 லட்சம் அபராதம்.
X

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா உத்தரவின்பேரில், வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்குட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில் நேற்றிரவு ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த 7 நபர்கள் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டறியப்பட்டு 7 நபர்கள் மீதும் மாவட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தலா 15,000- வீதம் 1.05 லட்சம் ரூபாய் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இனி இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Updated On: 15 April 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  2. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  3. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  4. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  5. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  6. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  8. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  9. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  10. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...