/* */

காட்டு முயல் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ. 1.05 லட்சம் அபராதம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முயல்களை வேட்டையாடிய 7 பேரிடம் ரூ. 1.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது

HIGHLIGHTS

காட்டு முயல் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ. 1.05 லட்சம் அபராதம்.
X

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா உத்தரவின்பேரில், வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்குட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில் நேற்றிரவு ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த 7 நபர்கள் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டறியப்பட்டு 7 நபர்கள் மீதும் மாவட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தலா 15,000- வீதம் 1.05 லட்சம் ரூபாய் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இனி இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Updated On: 15 April 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு