Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜூன் 17 ல் சிறப்பு காய்ச்சல் முகாம்..!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 17ம் தேதி நாளை நடைபெற இருக்கும் சிறப்பு காய்ச்சல் முகாம்களின் அட்டவணை மாநகராட்சி வெளியீயிட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காலை 9 மணி முதல் 11 மணி வரை நோதாஜி நகர் மெயின் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை டிஎம்சி காலனி ரேசன் கடை அருகிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்டேட் பேங்க் காலனி அகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.