/* */

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு
X

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைத்து, மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை ரோடு, ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர்,தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Updated On: 14 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?