தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு
X

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைத்து, மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை ரோடு, ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர்,தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Updated On: 14 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  2. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  3. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  4. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  5. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  7. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  8. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  9. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.,23) நீர்மட்ட நிலவரம்