/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி
X

கோப்பு படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் காெரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா சிகிச்சையில் 119 போ்!!இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. காெரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 400 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 14 Sep 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?