/* */

தூத்துக்குடி: இன்று 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! -4 பேர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி: இன்று  167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!   -4 பேர் உயிரிழப்பு..!
X

Covid19

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று 167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,015 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 358 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, இதுவரை 50, 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் 2434 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 4 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 16 Jun 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்