2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற தாய் மயமானதாக போலீசில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
X

தூத்துக்குடி அருகே 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலை சேர்ந்த லிங்கம் மனைவி கனி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி கனி 2 குழந்தைகளுடன் வெளியே சென்றாராம். ஆனால், அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது கணவர் லிங்கம், உறவினர், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களைப் பற்றிய விபரம் தெரியவில்லை. இது குறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2021-04-05T13:56:56+05:30

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  2. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  4. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  5. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  6. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  7. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  8. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
  9. இந்தியா
    மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...