/* */

குபேரனுக்கு நிதி கொடுத்த நாள்: பக்தர்கள் வழிபாடு

குபேரனுக்கு நிதி கொடுத்த நாள்: பக்தர்கள் வழிபாடு
X

குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தலம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில். இது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கு அருகே உள்ளது. குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தினம் நேற்று இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றைய தினம் எராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

Updated On: 25 Feb 2021 2:25 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  2. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  4. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  5. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  7. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  8. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  9. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா