குபேரனுக்கு நிதி கொடுத்த நாள்: பக்தர்கள் வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குபேரனுக்கு நிதி கொடுத்த நாள்: பக்தர்கள் வழிபாடு
X

குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தலம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில். இது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கு அருகே உள்ளது. குபேரன் இழந்த பொருளை பெருமாள் மரக்காலால் அளந்து கொடுத்த தினம் நேற்று இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றைய தினம் எராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

Updated On: 2021-02-25T07:55:30+05:30

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  2. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  3. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  4. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  6. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  7. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  8. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  9. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  10. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்