/* */

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது
X

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கும் பிளஸ்-2 படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அந்த மாணவியை கார்த்திக் கடத்திச் சென்றார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வாலிபரிடம் இருந்து அந்த மாணவியை மீட்டனர். அவரை கடத்திய கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மகாராஜா (23), செண்பகராஜ் (27), மாரிமுத்து (19) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.

இதில் பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 Sep 2021 6:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?