/* */

திருவாரூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திருநங்கையின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட திருநங்கை வின்ஷிகா 

திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சிகா(28). திருநங்கையான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, சில திருநங்கை தோழிகளுடன் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். தற்பொழுது மாங்குடி அக்ரகார தெருவில் 3 திருநங்கை தோழிகளுடன் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவருடைய தோழி ஆண்ட்ரியா என்பவருடன் திருவாரூர் கடைத்தெரு பகுதிகளில் யாசகம் பெற்றுள்ளார். ஆண்ட்ரியா பேருந்து மூலம் தனது சொந்த ஊரான புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார் வின்சிகா. புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற ஆண்ட்ரியா 3 மணி நேரத்திற்கு பிறகு மதியம் ஒன்று முப்பது மணி அளவில் மாங்குடி வீட்டிற்கு திரும்பிய பொழுது வின்சிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வின்சிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனையில் முடிவிலேயே இது கொலையா அல்லது தற்கொலையா என்ற தெரியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  4. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  5. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  8. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??