/* */

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழையால், திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையன்று, விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை
X

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே, தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்தது.

மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிப்ரவரி 12, சனிக்கிழமை அன்று, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On: 12 Feb 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  2. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  4. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  5. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  6. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  7. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  9. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  10. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!