/* */

வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவாரூர் மகிளா கோர்ட் அதிரடி

திருவாரூரில், பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 32 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: திருவாரூர் மகிளா கோர்ட் அதிரடி
X

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரவிந்த் (வயது-22). இவர் 06-11-2019 அன்று 14-வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் அரவிந்த் என்பவருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25-ஆயிரம் அபராதமும் விதித்து விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி.சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.இதனைத் தொடர்ந்து அரவிந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 20 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?