/* */

தேசிய தன்னார்வ இரத்ததான தினம்: திருவாரூரில் சிறப்பு முகாம்

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய தன்னார்வ இரத்ததான தினம்: திருவாரூரில் சிறப்பு முகாம்
X

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் கருத்தரங்கு அறையில் இரத்த வங்கியும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து தேசிய இரத்ததான தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலரும், காசநோய் துணை இயக்குநருமான மரு.யு.புகழ் வரவேற்று பேசினார். இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ஆர்.பிரித்தா திட்ட விளக்கவுரையாற்றினார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜோசப்ராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.என் செல்வகுமார், சுகாதாரம் கலந்து பணிகள் துணை இயக்குநர் வி.சி.ஹேமசந்த்காந்தி, நோய் குறியீட்டுத்துறை தலைவர் மரு.இரா.உமா உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மட்டும் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட மேற்பார்வையாளர் எஸ்.ராமஜெயம் நன்றி கூறினார்.

Updated On: 2 Oct 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு