/* */

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு

திருவாரூர் விளமலில் சாலையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிடித்து அடைத்தனர்

HIGHLIGHTS

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு
X

திருவாரூரில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட மாடுகள்  அடைத்து வைக்கப்பட்டன.

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் கூட்டுறவு நகர் வரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன.

இந்த மாடுகளை காவல்துறைக்கு சொந்தமான மைதானத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் பிடித்து அடைத்தனர்.

பின்னர் உரிமையாளர்களிடம் ஒரு மாட்டிற்கு தலா 500 வீதம் அபராதம் விதித்து மீண்டும் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று மாடுகளை பொதுமக்களை பாதிக்கும் விதமாக பொது இடங்களில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 3:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...