/* */

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை தொழிலாளர்துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு
X

ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த தொழிலாளர்துறை அமைச்சர் சி.வெ.கணேசன். 

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 1140 சதுர.அடி பரப்பளவில், ஊர் காவல் படை அலுவலக கட்டிடம் ரூ.31.52 லட்சம் மதிப்பீட்டில் வட்டார தளபதி அறை, உதவி ஆய்வாளர் அறை, ஓய்வறை, அலுவலக பயன்பாட்டிற்கான கூடம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை அமைச்சர் .சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் கொ.வீரராகவராவ் , மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர்.ப.சிதம்பரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .அன்பழகன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் .தினேஷ்குமார், .சலீம் ஜாவீட், வருவாய் கோட்டாட்சியர் .பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு அமைச்சர் கணேசன் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மறைந்த திமுக தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 23 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...