/* */

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகளுக்கு சிறப்பு குறை தீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நடத்தினார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று முதல் முறையாக விவசாயிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கமாக விவசாயிகளின் வயல் வரப்பு பிரச்சனை ,வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளிட்ட சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தப்படும் என விவசாயிகளிடம் எஸ்.பி. விஜயகுமார் தகவல் தெரிவித்தார்.

Updated On: 19 Jan 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?