/* */

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

கொரோனா தொற்று பரவலை குறைக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
X

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பால், மருந்தகங்கள் ,ஏடிஎம் சேவை உள்ளிட்டவை தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?