/* */

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்
X

வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கும் மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக ஈடுபட்டிருந்த மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர் (மனைவி) சுந்தரி என்பவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதேபோல் குடவாசல் வட்டாரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) குருஅண்ணாதுரை என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தமையால் அவரது வாரிசுதாரர்(மனைவி) மாலதி என்பவருக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கலந்து கொண்டு காசோலை வழங்கினார்.

Updated On: 9 Dec 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்