/* */

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக தி.மு.க.வின் கவிதா பாண்டியன் தேர்வு

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கவிதா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக தி.மு.க.வின் கவிதா பாண்டியன் தேர்வு
X

நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன்.

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவராக மூன்றாவது வார்டில் வெற்றி பெற்ற கவிதா பாண்டியன் வேட்பாளராக கட்சி தலைமை சார்பாக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கவிதா பாண்டியன் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கினார்.

Updated On: 4 March 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. தொழில்நுட்பம்
    ரெட்மி நோட் 13க்கு ஹைப்பர்ஓஎஸ்!