/* */

ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை திருத்துறைப்பூண்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை:  போக்சோவில் இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கும்மட்டிதிடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று ஆடு மேய்க்க சென்ற 11வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம், மணிகண்டன் தவறான முறையில் நடந்து கொண்டது குறித்து தெரிவித்து உள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!