/* */

திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை

திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை
X

திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதியில் கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக மன்னார்குடி கீழச்சேரி கார்த்தி என்பவர் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு மன்னார்குடி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோசடி செய்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி.கயல்விழி பாராட்டினார்

Updated On: 10 April 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!