/* */

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
X

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுகிறது.

மேலும் முன்களபணியாளராக செயல்பட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் 10 கிலோ அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீனி, மஞ்சள் தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், சோப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பையை திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பரும் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

Updated On: 15 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை