/* */

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்பு.

திருத்துறைப்பூண்டி பகுதி பாண்டியில் சாராய மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி அன்பு திருத்துறைப்பூண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Dec 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’