/* */

திருத்துறைப்பூண்டியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
X

சி.ஐ.டி.யு வின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆறு மாதத்திற்கும் மேலாக பிஎஃப் தொகை வழங்கப்படாததை கண்டித்தும்,

கூட்டுறவு கடன்களை தூய்மை பணியாளர்கள் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வரவு வைக்கப்படாததை கண்டித்தும,

தாட்கோ கடன் மாத தவணையை மாதந்தோறும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வரவு வைக்கப்படாததை கண்டித்தும்,

குப்பை அல்ல வாகனங்கள் மற்றும் சாக்குகள் வழங்கப்படாததை கண்டித்தும், டெங்கு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது

Updated On: 21 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?