/* */

திருத்துறைப்பூண்டியில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில், ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில்  ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர். 

திருத்துறைப்பூண்டியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

சிஐடியு நகர செயலாளர் பாரதிதாசன் நகர தலைவர் ஆரோக்கியராஜ், நகர பொருளாளர் தாஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் சிபிஐ ஒன்றியசெயலாளர் பாலு நகர செயலாளர் முருகேசன், ஏஐடியூசி நகர பொருளாளர் வாசுதேவன், ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  2. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  5. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  6. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  9. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...
  10. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?