/* */

திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
X
கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் மது பான கடை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாத இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கடையின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

சுவற்றை முழுமையாக உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் சென்றுள்ளனர் .கடையில் பணிபுரிவோர் இன்றையதினம் கடையைத் திறந்த பொழுது சுவற்றின் துளையிட முயற்சி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!