/* */

கூத்தாநல்லூரில் மிலாது நபி விழா: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மிலாது நபியை கூத்தாநல்லூர் இஸ்லாமிய மக்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

கூத்தாநல்லூரில் மிலாது நபி விழா: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்
X

மிலாது நபி விழாவையொட்டி கூத்தாநல்லூரில் தெருக்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

நபிகள் நாயகம் பிறந்த திருநாளான`மிலாது நபி' விழாவை உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர் .

உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்பது நபிகளின் அருட்போதனை. அதனை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று இரவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்கள் முழுவதும் மின் நவீன விளக்குகளால் அலங்கரிக்கபட்டு 12-ஆம் நாட்கள் வரை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை பெரியோர்கள் முதல் சிறுவர்கள் ஆண்கள் , பெண்கள் நள்ளிரவு 12.00 மணிவரை தினமும் கேட்டு மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து நகர்முழுவதும் இளைஞர்கள் நவீன மின்விளக்குகளை கூத்தாநல்லூர் நகர்முழுவதும் போட்டிபோட்டு அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை