/* */

பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜகோபாலசுவாமி ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

HIGHLIGHTS

பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி
X

ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முதல் பகுதியான பகல் பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் 8-ம் நாள் நிகழ்ச்சியான இன்று ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி 1000-ம் கால் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். முற்ற வெளியில் வந்து அமர்ந்த ராஜகோபாலசுவாமியை யானை செங்கமலம் சாமரம் வீசி மூன்றுமுறை வலம் வந்தது.

அதனையடுத்து ராஜ அலங்காரத்தில் இருந்த ராஜகோபாலசுவாமிக்கு கும்ப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆழ்வார்கள் ஒவ்வொருவராக பெருமாளின் முன்பு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு மாலை, மஞ்சள், வெற்றிலை, சடாரி சாற்றி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Updated On: 11 Jan 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்