/* */

மன்னார்குடியில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு

உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை.

HIGHLIGHTS

மன்னார்குடியில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு
X

மன்னார்குடி நகர்ப்புற கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முருகேசன், கர்ணன் ஆகியோர் மன்னார்குடி நகரபகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள் , டீக்கடைகள் , பெட்டிகடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களான பான்பராக், ஹான்ஸ் போன்ற தடைசெய்யபட்ட பொருட்கள் உள்ளாதா எனவும் மேலும், உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் அளித்து மேற்கண்ட சான்றிதழ்கள் பெற அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு உரிமம் பெறாத கடைகள் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கபடும் என வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 23 July 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்