/* */

பாம்புக்கடி குறித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாம்புக்கடி தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

பாம்புக்கடி குறித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பாம்புக்கடி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பாம்பு கடியால் அதிகமாக ஏழை எளிய கிராமப்புற மக்களே இறக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்திக்கிறது .

பாம்பு கடி உயிரிழப்புகளை குறைக்க திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பாம்புக்கடி தவிர்ப்பு மற்றும் பாம்புகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடகோபனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பாம்புக்கடி தவிர்ப்பு மற்றும் பாம்புகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராம மக்களுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டு பாம்புக்கடி தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ் , ஒன்றிய செயலாளர் ஐவி.குமரேசன் , அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

Updated On: 12 April 2022 12:26 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை