/* */

திருட்டு வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

திருட்டு வழக்கில் சிக்கிய உத்தமபாளையம் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

திருட்டு வழக்கில் இளைஞருக்கு   இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
X

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24.) இவர் கோவிந்தன்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை பவுன் நகையினை திருடிச் சென்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு நடத்தினர். இந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 4000ம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Updated On: 3 Aug 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...