/* */

எஸ்.ஐ.,க்கு விண்ணப்பித்தவர்களுக்கு 5 மையங்களில் நாளை எழுத்து தேர்வு

TNUSRB 2022 Notification - தேனி மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்கு விண்ணப்பித்த 4522 பேருக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

எஸ்.ஐ.,க்கு விண்ணப்பித்தவர்களுக்கு 5 மையங்களில் நாளை எழுத்து தேர்வு
X

பைல் படம்.

TNUSRB 2022 Notification - தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துதேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடுவிலார்பட்டி கம்மவார் கல்வி வளாகத்தில் 3 மையங்கள் என ஐந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்து தேர்வு காலை 10 மணி முதல் மாலை 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடக்கிறது.

இந்த தேர்வில் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., கார்த்திக், டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ், பால்சுதன், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.தேர்வு மையத்திற்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்க கூடாது. நீலம், கருப்பு நிற பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...