/* */

கஞ்சா கடத்திய பெண்கள் கைது

தேனியில் டூ வீலரில் கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கஞ்சா கடத்திய பெண்கள் கைது
X

பைல் படம்.

தேனி எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையில், போலீசார் புதுபஸ்ஸ்டாண்டில் இருந்து சிவாஜிநகர் செல்லும் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி விஸ்வநாத தாஸ் காலனியை சேர்ந்த பிரியங்கா, 28, சக்கரைப்பட்டியை சேர்ந்த லோகராணி, 41 ஆகியோர் டூ வீலரில் புதுபஸ்ஸ்டாண்ட் நோக்கி சென்றனர். இவர்களை எஸ்.ஐ., முருகானந்தம் மடக்கி சோதனை செய்தார். இவர்கள் டூ வீலர் சீட்டுக்கு அடியில் ஒண்ணரை கிலோ கஞ்சாவை வைத்து கடத்திச் சென்றது சோதனையில் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

Updated On: 29 Jun 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...