ஸ்டவ் அடுப்பு வெடித்து பெண் உயிரிழப்பு

தேவாரத்தில் ஸ்டவ் அடுப்பு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஸ்டவ் அடுப்பு வெடித்து பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

கம்பம் அருகே உள்ள தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 46 மனைவி முத்துலட்சுமி, 40. கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளுக்கு மண்ணெண்ணெய் அடுப்பில் தீவனம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து தீ பரவியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி இறந்தார். செந்தில்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா